காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் சாலையோர திறந்த வெளியில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீஸார் அங்குச் சென்று விசாரணை நடத்தியதில், தாம்பரம் விமான...
மூன்று நாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக பாரதிய ஜனதா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நாளை...
அஜர்பைஜான் வனப்பகுதியில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 63. அஜர்பைஜான் சென்று விட்டு பெல் 212 ரக ஹெலிகாப்டரில் டெஹரான் திரும்பியபோது, ...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டிய ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது பனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கியது.
அண்டை நாடான அ...
சர்வதேச கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் மீது சீன போர் விமானம் தீச்சுடர்களை வீசியதாக ஆஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா. விதித்துள்ள தடையை மீறி வடகொரிய...
மலேசியாவின் லூமுட் எனும் சிறுநகரில் கடற்படை தளத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் தரையில் விழுந்து நொறுங்கின.
இதில் ஒரு ஹெலிகாப்டரில் இருந்...
ஆப்ரிக்க நாடான கென்யாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தலைமை தளபதி உள்பட 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
தலைநகர் நைரோபியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்ஜியோ மரக்வெட் பகுதியில் வி...